Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:11 IST)
பாராலிம்பிக் போட்டித்தொடர் இன்று முதல் டோக்யோவில் தொடங்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் பாராலிம்பிக் கோப்பை தொடர் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. வழக்கத்தை விட இந்த முறை இந்தியாவில் இருந்து அதிக பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள விராட் கோலி ‘இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நீங்கள் பெருமைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments