Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:51 IST)
இந்திய அணியினரோடு இனி தேவையில்லாமல் வார்த்தை மோதல்கள் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரோடு தேவையற்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதுபற்றி பேசியுள்ள ஜோ ரூட் ‘நாங்கள் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். இனிமேல் இந்திய அணியினருடன் தேவையில்ல வார்த்தை மோதல்களில் ஈடுபட மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments