Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:51 IST)
இந்திய அணியினரோடு இனி தேவையில்லாமல் வார்த்தை மோதல்கள் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரோடு தேவையற்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதுபற்றி பேசியுள்ள ஜோ ரூட் ‘நாங்கள் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். இனிமேல் இந்திய அணியினருடன் தேவையில்ல வார்த்தை மோதல்களில் ஈடுபட மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments