Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றே கணித்த விராட் கோலி...

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:31 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 7 ஆம் இடத்தில் இருந்தது. அப்போது கேப்ட்ன் விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.

அவரது கூற்றுப்படி,  தற்போது இந்தியா டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். எனவே இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகிய டுவெய்ன் பிராவோ… ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments