Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம்: நாளை கடைசி தினம் என அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (14:53 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் முற்றிலுமான ஏலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை தான் கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 8 அணிகளும் யார் யாரை தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்த பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துக் கொள்வார்கள் என்பது குறித்து இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ருசிகர விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments