Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுலை வாங்க துடிக்கும் லக்னோ அணி! – நாளை பட்டியல் சமர்பிக்க கடைசி நாள்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (14:37 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் விடுவிப்பு பட்டியலை ஐபிஎல் அணிகள் வழங்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது உள்ள 8 அணிகளோடு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் பெயரில் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை அணியில் வைத்துக் கொண்டு மீதமுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி நாளை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்கள் பட்டியல் தயாரிப்பதில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலை வாங்க புதிய அணியான லக்னோ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments