Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுலை வாங்க துடிக்கும் லக்னோ அணி! – நாளை பட்டியல் சமர்பிக்க கடைசி நாள்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (14:37 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் விடுவிப்பு பட்டியலை ஐபிஎல் அணிகள் வழங்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது உள்ள 8 அணிகளோடு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் பெயரில் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை அணியில் வைத்துக் கொண்டு மீதமுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி நாளை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்கள் பட்டியல் தயாரிப்பதில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலை வாங்க புதிய அணியான லக்னோ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments