Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி கட்டுப்பாடு: இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் மூடல்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன 
 
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments