Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த அணி ’வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டனர்.. தூங்கியிருக்க மாட்டார்கள் – இன்சமாக் உல் –ஹக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:33 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்ரன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,  கராய்ச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அணி வீரர்களும்,நியூசிலாந்து அணி வீரர்களும்  கடந்த 2002 அம் ஆண்டு ஒரு தொடரில் விளையாடுவதற்காக தங்கியிருந்தோம்.அப்போது, கராய்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் நியூசிலாந்து அணிவீரர்கள் கண்ணீர் சிந்தியதை நான் பார்த்தேன்.

மேலும் குண்டு வெடிப்பு காரணமாக அறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கிப் போயின. நியூசிலாந்து அணி வீரர்கள் அழுதுகொண்டே படிக்கட்டில் சென்றதைப்பார்த்தேன். அவர்கள் ஒரு வாரத்துக்கு தூங்கியிருக்கவே மாட்டார்கள் என தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இன்சமாம் உல்- ஹக்.

 

 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments