Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (17:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்,, சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆக்டிவாக இருப்பவர்.  ரசிகர்களின் கேள்விகளுக்கும் இவர்  சுவயான பதில்கள் அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், சிஎஸ்கே உடன் நடைபெற்ற இன்ஸ்டாகிராம் உரையாடலில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

அதில்,  சென்னை கிங்ஸ் அணியின் ஜெர்சியை ஐபிஎல் போட்டியில் முதலில் அணிந்தபோது, இது கனவுதானா என நினைத்தேன். மும்பை  இந்தியன்ஸ் – சிஎஸ்கே இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும் அது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மேட்ச் போன்று பரபரபாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

ப்ளே ஆஃப் போட்டிகளில் எளிதான வெற்றி… வரலாற்றுச் சாதனைப் படைத்த RCB!

இன்னும் ஒரு போட்டிதான்… பின்னர் சேர்ந்து கொண்டாடுவோம்- ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி!

பெங்களூரு வெற்றி அடைந்தவுடன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனுஷ்கா.. வீடியோ வைரல்..!

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments