Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி டெஸ்ட் போட்டி: இரட்டை சதத்தை நெருங்கிய புஜாரா

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நேற்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. புஜாரே 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்

இந்த நிலையில் இன்றும் இந்திய அணி நிதானமாக விளையாடி சற்றுமுன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்துள்ளது. புஜாரே 181 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். விஹாரி 42 ரன்களில் அவுட் ஆகிவிட்ட நிலையில் ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் லியான், ஹாசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments