Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:55 IST)
இந்திய அணிக்காக சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீர்ர ஸ்டுவர்ட் பின்னி.

இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்டுவர்ட் பின்னி. கடைசியாக இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது தனது சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments