Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்… பார்வையாளர்களுக்கு அனுமதி?

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (16:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படிள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments