Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (16:09 IST)
இங்கிலாந்து ஒருநாள் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது,

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள 3 ஒரு நாள், டி20 போட்டித் தொடருக்காக இங்கிலாந்து அணி தயாராகி வந்தது. ஆனால் இப்போது அணியில் 3 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் ஆகியோருக்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments