Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (16:09 IST)
இங்கிலாந்து ஒருநாள் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது,

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள 3 ஒரு நாள், டி20 போட்டித் தொடருக்காக இங்கிலாந்து அணி தயாராகி வந்தது. ஆனால் இப்போது அணியில் 3 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் ஆகியோருக்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments