Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுத்தீ அபாரம்… 8 விக்கெட்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:02 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சதமடித்து மேலும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டுமே நிலையாக நிற்க மற்றவர்கள் சவுத்தீ பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சவுத்தீ அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சற்று முன்பு வரஒ இந்திய அணி 319 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments