Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:36 IST)
சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் தோனியை தக்கவைக்குமா என்ற கருத்து எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 சீசனில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 

அடுத்த ஆண்டு ஏலம் நடக்க உள்ளதால் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ஷான் போலக் ‘கண்டிப்பாக சென்னை அணி ருத்துராஜ், டு பிளசீஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று பேரைதான் தக்கவைக்கும். தோனியை இனிமேல் நாம் மைதானத்தில் காண்பதரிது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments