நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (06:38 IST)
நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் மிக அபாரமாக பேட்டிங் செய்து 83 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த தொடரில் கடந்த நான்கு போட்டிகளிலும் அவர் எடுத்த மொத்த ரன்கள் 52 தான் என்ற நிலையில் நேற்றைய ஒரே போட்டிகள் 83 ரன்கள் அடித்துவிஸ்வரூபம் எடுத்தார்,
 
நேற்றைய போட்டியில் வாட்சன் 53 பந்துகளில் எடுத்த 83 ரன்களில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் விளையாடிய டீபிளஸ்சிஸ் அதே 53 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார் என்பதும், அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கும் என்பதும் இருப்பினும் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 5 பந்து வீச்சாளர்களை மாறிமாறி பயன்படுத்திய போதிலும் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments