Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு: இன்றாவது வெற்றி பெறுமா?

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (21:25 IST)
சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு: இன்றாவது வெற்றி பெறுமா?
இன்று நடைபெற்று வரும் பதினெட்டாவது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ராகுல் 63 ரன்கள், பூரன் 33 ரன்கள் எடுத்தனர்
 
இந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது. டூபிளஸ்சிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று சென்னை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அந்த வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments