Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன், மீண்டு வருவேன்: சுட்டிக்குழந்தை சாம் கர்ரன் டுவிட்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (20:26 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் ஆனால் மீண்டு வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆன சாம் கர்ரன் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் சுட்டிக் குழந்தை என்று அவரை தமிழக மக்கள் செல்லமாக அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments