Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றில் இருந்து குணமான ரோஹித் ஷர்மா… எப்போது அணியில்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவர் முழுவதும் குணமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து டி 20 அணிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments