Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:10 IST)
சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத் கோலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் அணியான பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் புறப்படுகிறது
 
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் முடிவு செய்தால் அதன் பின்னர் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் தீவிர பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
 
பெங்களூர் அணி நிர்வாகத்தின் அனைத்து தரப்பினர்களும் ஒரே சாய்ஸ் ஸ்ரேயாஸ் அய்யர் பெயர்தான் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட அவரை ஏலம் எடுக்க பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments