Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டி: ராஞ்சி மைதானம் குறித்து ஒரு கண்ணோட்டம்

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (22:24 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி நாளை தலதோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது.
 
ராஞ்சி மைதானம் குறித்து சில துளிகள்
 
*2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வென்றது
 
*இந்தியா இந்த மைதானத்தில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.
 
*இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 295. ஆஸ்திரேலிய அணி அடித்துள்ளது இந்தியா இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 288 ரன்கள் அடித்துள்ளது
 
* இந்த மைதானத்தில் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 261 ரன்களும், அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments