Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண நிதியாக 7.5 கோடி… ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:24 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிவாரண தொகையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரில் இருந்து, வீரர்கள் வரை அனைவரும் சேர்ந்து 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments