Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று களமிறங்கிய பஞ்சாப் அணி

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (19:45 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்ரைய போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது.
 
அஸ்வின் தலைமையில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments