Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக லெவன் அணியை தோற்கடித்து தொடரை வென்றது பாகிஸ்தான்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (05:42 IST)
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே மூன்று டி-20 போட்டிகள் நடைபெற்றன. இதில் தலா இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த 3வது போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது
 
இந்த போட்டியின் நாயகனாக அகமது சேஜாட் மற்றூம் தொடர் நாயகனாக பாபர் அசாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments