Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியினர் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர்கள? பாகிஸ்தான் வீரர் காட்டம்

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (19:17 IST)
உலகில் உள்ள மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடி பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி மட்டும் வர மறுப்பது அவர்கள் என்ன வேற்று கிரகவாசிகலா என்ற கேள்வி எழுகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து ஆகிய நாடுகள் பாகிஸ்தான் வந்து விளையாடியது. அவர்களது பாதுகாப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை 
 
ஆனால் இந்தியா மற்றும் வர மறுப்பது அவர்கள் வேற்று உலகத்தை சேர்ந்தவர்களா என்ற கேள்வி எழுகிறது என்றும் தெரிவித்தார். ஐசிசி இந்த பிரச்சனைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments