Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா எடுத்த அதிரடி முடிவு.. மும்பை-குஜராத் போட்டியில் யாருக்கு வெற்றி?

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை 16 புள்ளிகளுடன் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்று உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் மும்பை 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது இன்றைய போட்டியில் அந்த அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments