Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா எடுத்த அதிரடி முடிவு.. மும்பை-குஜராத் போட்டியில் யாருக்கு வெற்றி?

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை 16 புள்ளிகளுடன் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்று உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் மும்பை 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது இன்றைய போட்டியில் அந்த அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments