Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் லாக்டவுன் கிடையாது: நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:11 IST)
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது 
 
இதனை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அதிரடியாக இனிமேல் நியூசிலாந்து நாட்டில் லாக்டவுன் கிடையாது என்று அறிவித்துள்ளார்
 
வெளியே செல்லும் போது மக்கள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்லுங்கள் என்றும் அவ்வாறு இருந்தால் லாக்டவுன் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார் 
 
நியூசிலாந்தை தொடர்ந்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments