Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட் எத்தனை ரன்கள்?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:10 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் என்ற இலக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் 55 ரன்கள் எடுத்தார் என்பதும், ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments