Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:32 IST)
பிரேசிலின் சூப்பர் ஸ்டார் வீரர் நெய்மார் சக வீரரைத் தாக்கியதால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பி எஸ் ஜி அணியின் நெய்மருக்கும், ஒலிம்பிக் மேர்சலி அணியின் கொன்சாலஸ் என்ற வீரருக்கும் இடையே சலசலப்பு உண்டானது. இதில் நெய்மார் கொன்சாலஸை தாக்கினார். இது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.

இதனால் நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்மர் கொன்சாலஸ் தன்னை இனரீதியாக திட்டியதாக சொல்லியுள்ளார். அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments