Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… தோல்விக்குக் காரணம் சொன்ன ஆர் சி பி பயிற்சியாளர்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:16 IST)
ஆர் சி பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணி கோப்பை வெல்லாதது குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்ட போது ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் 3 முறை இறுதிப் போட்டிக்கு ஆர் சி பி சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் ஆர் சி பி அணியால் ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார். அவர் நேர்காணலில் ‘ எனக்கும் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்ளால் தான் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவர் சில தவறான வீரர்களை தேர்ந்தெடுத்தார். அது குறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. நான் 30 வீரர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவன். ஆனால் கோலி தனித்து நிற்கும் வீரராக இருந்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments