Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி: பிரதமர் அனுமதிக்க முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:08 IST)
ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட பிரதமர் அனுமதிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலியின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்
 
கங்குலி அரசியல் தலைவர் கிடையாது என்றும் அதனால் இதனை அரசியல் ஆக்காமல் கிரிக்கெட்டுக்காக இதனை அவர் செய்ய வேண்டும் என்றும் கங்குலி நமது நாட்டு பெருமிதம் என்றும் இதை இந்திய நாட்டின் குடிமக்கள் சார்பாக நான் பிரதமரின் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
 
ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments