Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 15-வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாட இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது 
 
இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரையில் லக்னோ அணியின் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது 
 
அதேபோல் பெங்களூர் அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments