Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் முதியவர் பலி – கிரிக்கெட் வீரர் கைது!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:52 IST)
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான குஷால் மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸ் கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் காரில் சென்ற போது முதியவர் ஒருவர் மீது காரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ள மெண்டிஸ் தற்போதைய இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments