Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (19:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் 
 
இதனை எடுத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை கொல்கத்தா அணி ஆறு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் ஹைதராபாத் அணி அதே ஆறு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments