Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் அதிக முட்டை போட்ட வாத்து ஆன ரோஹித் ஷர்மா…!

Webdunia
வியாழன், 4 மே 2023 (17:03 IST)
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் இது அவரின் 15 ஆவது டக் அவுட் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் மற்றும் மன்தீப் சிங் ஆகியோரோடு முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபகாலமாக் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சிறப்பானதாக இல்லை.  இந்நிலையில் நேற்று மும்பை அணிக்காக தன்னுடைய 200 ஆவது போட்டியை அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments