Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்ட்யாவின் திறமையை கோலி வீணடிக்கிறார்… ஜடேஜா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:47 IST)
இந்திய அணியின் கேப்டன் பாண்ட்யாவின் திறமையை வீணடித்து விடுகிறார் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை. பவுலிங்கிலும் அவர் செயல்பாடு மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்நிலையில் அவரின் திறமையை கோலிதான் வீணடிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாண்ட்யாவை 6 அல்லது 7 ஆவது இடத்தில் இறக்கி அவரின் திறமையை எல்லாம் கோலி வீணடிக்கிறார். பாண்ட்யா இறங்கிவரும் போது டெத் ஓவர்கள் மட்டுமே உள்ளன. மிடில் ஓவர்களில் அவர் இறங்கினால் நமக்கு சாதகமாக இருக்கும். பலவீனமான பவுலர்களை எதிர்கொள்ள பாண்ட்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கேவுக்கு 4வது தொடர் தோல்வி.. ஆனாலும் தோனியின் 3 சிக்சர்களை ரசித்த ரசிகர்கள்..!

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments