Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்ட்யாவின் திறமையை கோலி வீணடிக்கிறார்… ஜடேஜா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:47 IST)
இந்திய அணியின் கேப்டன் பாண்ட்யாவின் திறமையை வீணடித்து விடுகிறார் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை. பவுலிங்கிலும் அவர் செயல்பாடு மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்நிலையில் அவரின் திறமையை கோலிதான் வீணடிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாண்ட்யாவை 6 அல்லது 7 ஆவது இடத்தில் இறக்கி அவரின் திறமையை எல்லாம் கோலி வீணடிக்கிறார். பாண்ட்யா இறங்கிவரும் போது டெத் ஓவர்கள் மட்டுமே உள்ளன. மிடில் ஓவர்களில் அவர் இறங்கினால் நமக்கு சாதகமாக இருக்கும். பலவீனமான பவுலர்களை எதிர்கொள்ள பாண்ட்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments