Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… இளம் வீரருக்காக கோலி செய்த காரியம்!

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… இளம் வீரருக்காக கோலி செய்த காரியம்!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (19:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா தடுமாற்றமான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் களமிறங்கினார். ஆனால் இரண்டு பேருமே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 24 ரன்களுக்கு 2 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. எப்போதும் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோலி இன்று இஷான் கிஷானுக்காக நான்காவதாக இறங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது டி20 போட்டியிலும் நடராஜன் இல்லை: ரசிகர்கள் ஏமாற்றம்!