Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்- 2022; ஹைதராபாத் அணி 170 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (21:31 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 10  அணிகள் விளையாடி வருகின்றன.

இ ந் நிலையில் இன்றைய போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக சன் ரைஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற சர்  ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே கே .எல்.ராகுல் தலைமையியான லக்னோ அணி   தொடக்கத்தில்  17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து திணறியது.

இருப்பினும்  கேப்டன் ராகுல் நிதானமாக ஆடி 68 ரன்களும், பண்டே 11  ரன்களும், ஹூடா 51  ரன்களும், படோனி 19 ரன்களும்,  அடித்து அணியை சரிவிலிருந்து  மீட்டனர். எனவே  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு அணி 169 ரன் கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments