Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2022; கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல்-2022; கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் வெற்றி இலக்கு
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (21:32 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக  நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

மும்பையிலுள்ள வான் கடே மைதனத்தில் நடைபெரும்  இப்போட்டியில் முதலில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இதில், 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  137 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த எளிய இலக்கை நோக்கி   கொல்கத்தா வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த்துள்ளன்ர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை தூக்கிய உமேஷ் யாதவ்!