Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி  பந்து வீச்சு தேர்வு
, செவ்வாய், 29 மார்ச் 2022 (19:35 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் சிறப்புடன் பந்துவீசத் தயாராகியுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அனல் பறக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பர் என்பதைக் காண ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: சதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட்!