Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்கும் டேவிட் வார்னர் - ரிஷப் பண்ட்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:27 IST)
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 19வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
 
இதனை அடுத்து டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி அபாரமாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பின் டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்
 
சற்றுமுன் டெல்லி அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஓரிரு இடங்கள் முன்னேறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments