Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்! இறுதிப்போட்டியில் சாதித்த இந்தியா!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:13 IST)
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானில் நடந்து வந்தது. இதில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளின் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் இளவெனில் வாலறிவன், ஸ்ரெயா அகர்வால், ரமிதா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் இந்த அணி டென்மார்க் அணியுடன் மோதிய நிலையில் 17-5 என்ற பாயிண்ட் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments