Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவேக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (21:37 IST)
ஜிம்பாவேக்கு எதிரான 2 வது போட்டியிலும் வெற்றிய பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.

 இந்திய அணி  ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் சென்றது. 6 ஆண்டுகளுக்குப் பின்  ஜிம்பாவே சென்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி,. இன்று இரண்டாவது போட்டியில் ஜிம்பாவேவுடன் மோதியது.

முதலில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார். இப்போட்டியில் தீபக் சகாருக்கு பதில் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். 

ஜிம்பாவே அணியில் 38.1 ஓவரி 167 ரன்னில் ஆல் அவுட் ஆகி இந்தியாவுக்கு 162 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்தியா ணியில் 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே 2-0 எனற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments