Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதலில் மற்றுமொரு பதக்கம்! – வெண்கலம் வென்ற சிங்ராஜ்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (13:06 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மற்றுமொறு பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 24ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் எஃப் 1 – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments