Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தன் காதல் மனைவிக்காக ஒரு வேண்டுகோள்...

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (13:50 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட்போட்டிகள்.5 ஒரு நாள் மற்றும் 3 டிவென்டி தொடர்களில் பங்கேற்கிறது.
இந்திய அணி  முதல் டெஸ்ட் போட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் விராட் கோலி பி.சி.சி.யைகு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
கிரிகெட் விளையாட்டு வீரர்கள்  வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடும் பொது அவர்கள் அவர்தம் மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள் எத்தனை நாட்கள் வரையிலும் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு அமையும்.
 
இந்நிலையில் நம் பிபிசிஐயின்  விதிப்படி அணியின்  வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகளின் மனைவியர்  வெளிநாட்டு தொடரின் போது அவர்களுடன் தங்குவதற்கு இரண்டு வாரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
 
எனவே இந்த நடைமுறையை மாற்றி, தொடர்முழுவதும்  வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஆவேஷ் கான் அபார பவுலிங்க்… சொதப்பிய ஆர் சி பி பேட்ஸ்மேன்கள்.. ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்த இலக்கு இதுதான்!

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments