Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:51 IST)
மும்பை டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து ஜடேஜா, ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் வானிலை காரணமாக டாஸ் தாமதமான நிலையில் இப்போது டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments