Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோசமான வானிலையால் தள்ளிப்போகும் டாஸ்!

Advertiesment
மோசமான வானிலையால் தள்ளிப்போகும் டாஸ்!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:12 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மோசமான வானிலை காரணமாக டாஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடவில்லை. இதையெல்லாம் விட இந்திய அணியில் யார் வெளியே உட்கார வைக்கப் பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 2வது டெஸ்ட் போட்டி: விராத் கோஹ்லி சாதனை படைக்க வாய்ப்பு!