Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற விராத் கோஹ்லி: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்!

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (19:57 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்குகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் டி20 போட்டி கெளஹாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு சற்று முன் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச செய்ய முடிவு செய்தார்
 
ஆனால் கெளஹாத்தியில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டி தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
இலங்கை அணி: ஃபெர்னாண்டோ, குனதிலகா, பெராரே, ஒஷாடா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, டிசில்வா, டசன் ஷங்கா, உடானா, ஹசரங்கா, லஹிரு குமாரா மற்றும் லசித் மலிஙா
 
இந்திய அணி: ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, சயினி

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments