Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய இந்தியா

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (20:03 IST)
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்திக் கைப்பற்றியுள்ளது.

 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து அவுட்டாகி 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments