Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (12:04 IST)
.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கோவா அணியிடம் தோல்வியடைந்தது.

 
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி கோவா எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கோவா அணி சிறப்பாக விளையாடி 3 - 0 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது. கடுமையாக விளையாடிய சென்னை அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.

இருப்பினும் கடைசி நேரத்தில் சென்னை அணியின் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் 3-1 என்ற கணக்கில் கோவா அணி சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடிய சென்னை எப்.சி அணி 2 போட்டியிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments