Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது டி20 போட்டி: நியூசிலாந்தை வாஷ்-அவுட் செய்யுமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:23 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் நியூசிலாந்து வாஷ்-அவுட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று உள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற இன்று தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடதக்கது
 
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது என்பதும் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments